தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபலங்கள் என்றாலே ஏதாவது ஒரு விதத்தில் தங்களை பரபரப்பாக வைத்துக் கொள்வார்கள் என்பது தெரியும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் அடிக்கடி ஏதாவது ஒரு பரபரப்பில் சிக்கிக் கொள்வது வழக்கம்.
தற்போதைய பரபரப்பாக அவர் அணிந்த ஆடை விவகாரம் ஒன்றில் பரபரப்பில் சிக்கியுள்ளார். ஒரு நீளமான பின்க் நிற டீ ஷர்ட் ஒன்றையும், அதற்குள் மறைந்துள்ள குட்டையான டிரவுசர் ஒன்று மட்டும் அணிந்துள்ள அவருடைய புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
கீழாடையை மறைக்காத அளவிற்கு மேலாடை அணிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு பரபரப்பை ஏற்படுத்தவதற்காகத்தான் ஜான்வி இப்படி அணிந்து வெளியில் வந்திருக்கிறார் என கமெண்ட்டுகள் பரவி வருகின்றன.
முதல் படம் வெளிவந்து ஜான்வியும் தற்போது நடிகையாகிவிட்டதால் அவர் இனிமேலாவது அவருடைய ஆடைத் தேர்வில் கவனமாக இருப்பது நல்லது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.