ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா மூன்றாவதாக இணைந்துள்ள (சூர்யா 37) படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என் கல்லூரியில் மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கிவரும் லூசிபர் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு வந்து கே.வி.ஆனந்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் மோகன்லால். இந்தப்படப்பிடிப்பில் சூர்யாவும் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இதில் ஆர்மி ஏஜண்ட்டாக நடிக்கும் சூர்யா கம்பீர உடையுடன் நடந்து வரும் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றன.