திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், டேராடூனில் நடந்து வந்த நிலையில், தற்போது உத்தரபிர தேசத்தில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு ரஜினி உத்தரபிரதேசம் விரைந்தார்.
ஆனால், அவர் அங்கு செல்லும் வழியில் டில்லியில் முகாமிட்டு ஒரு முக்கிய அரசியல் தலைவரை ரகசியமாக சந்தித்து விட்டு சென்றதாக சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை ரஜினிதரப்பினர் மறுத்துள்ளனர்.
அதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், படப்பிடிப்புக்காக லக்னோ செல்வதற்காக டில்லி வழியாக சென்றார் ரஜினிகாந்த். மற்றபடி அவர் டில்லியில் முகாமிட்டு அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.