இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ராணுவத்தின் மதிப்பை உயர்த்தும் பல படங்களில் நடித்ததால் அவருக்கு கவுரவ ராணுவ தளபதி பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது :