'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தின் தெலுங்கு மொழியாக்கம் மூலம் தெலுங்கிலும் நுழைந்த துல்கர் சல்மானுக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான மகாநடி படத்தின் வெற்றி துல்கர் சல்மானை தெலுங்கில் இன்னும் பிரபலப்படுத்தி உள்ளது..
இந்தநிலையில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ள டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றில் இன்னொரு ஹீரோவாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளாராம். போர் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தின் கதை பிடித்துப்போய் வெங்கடேஷும் துல்கரும் ஓரிருமுறை நேரில் சந்தித்து கதை பற்றி விவாதித்துள்ளார்களாம்.