டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் கேரளாவில் பெய்த பெருமழையும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் ஏற்படுத்திய பாதிப்புகள் சொல்ல முடியாதவை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்க பல திசைகளிலிருந்தும் நிவாரண பொருட்களும், நிவாரண நிதிகளும் தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு வெள்ள நிவாரண நிதியை கேரளா முதல்வரிடம் வழங்கி வருகின்றனர்
இந்த நிலையில் 80களின் முன்னணி நடிகைகளான சுஹாசினி, லிசி, குஷ்பூ உள்ளிட்ட பலர் ஒன்றாக சேர்ந்து சுமார் 40 லட்சம் ரூபாயை தங்கள் பங்காக கேரளா நிவாரண நிதிக்காக வழங்க உள்ளனராம். இதற்கான காசோலையை விரைவில் இவர்கள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்க உள்ளார்களாம்.