தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அவளுக்கென்ன அழகியமுகம். கேசவன் இயக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகளை கொடைக்கானல் பகுதியில் மலை உச்சியில் படமாக்கினர்.
உயரமான இடத்தில் நிற்க வைத்ததால் பயத்தில் இருந்த நடிகை அனுபமா பிரகாஷ், தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு, யாரிடமும் சொல்லாமல் தனது சொந்த ஊரான டில்லிக்கு சென்று விட்டார்.
இது தெரியாமல் படக்குழுவினர் அவரை கொடைக்கானல் முழுவதும் தேடினர். பின்னர் தான் அவர் டில்லி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தயாரிப்பாளர் உடனே டில்லிக்கு சென்று அனுபாமாவை சமாதானம் செய்து மீண்டும் படபிடிப்பிற்கு அழைத்து வந்திருக்கிறார்.