இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'சைலண்ட்' என்ற திகில் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்காவுக்கு தோஷங்கள் இருப்பதாகவும், அதையெல்லாம், நிவர்த்தி செய்தால் மட்டுமே, விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும். அதனால், படம் படம் என அலைவதை கொஞ்ச காலத்துக்கு தள்ளி வைத்து விட்டு, தோஷ நிவர்த்தி பூஜைகளை செய்யச் சொல்லுங்கள்' என, ஜோதிடர்கள், நடிகை அனுஷ்காவின் பெற்றோரிடம் சொல்லியிருக்கின்றனர்.
இதையடுத்தே, கடந்த சில மாத காலமாக, புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல், கோவில் கோவிலாக சென்று, தோஷ நிவாரணம் பூஜைகளை அனுஷ்கா செய்திருக்கிறார்.
ஜோதிடர்கள் சொன்னது போல, பூஜைகள் அனைத்தையும் செய்து முடித்து விட்ட அனுஷ்கா, திருமண வாய்ப்பு வருவதற்கு முன், மீண்டும் நடிக்கத் துவங்கி உள்ளார். அப்படி வந்த வாய்ப்புத்தான், சைலண்ட் படம். தனக்கு, திகில் படங்கள் மீதும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையம்சம் உள்ள படம் என்பதாலும், 'சைலண்ட்' படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்புக் கொண்டிருக்கிறார்.