இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜய்சேதுபதி மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்த வரிசையில் மீண்டும் ஒரு மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தின் கதை சினிமாவாகியுள்ளது. படத்தின் பெயர் ஊரக்காணோம்.
கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சரவணகுமார், சகுந்தலா இணைந்து தயாரிக்கிறார்கள். செவிலி, மோகனா படங்களை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இயக்குகிறார். பெண் இசை அமைப்பாளர் சந்த்ரா சத்யராஜ் இசை அமைக்கிறார். இயக்குனர் ஆனந்தே ஒளிப்பதிவும் செய்கிறார். பிர்லாஷா, பவித்ரா, தவசி, சீதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடக்கும் கதை. இயற்கையோடு இணைந்து அமைதியாக வாழும் கிராமத்தை மக்களை ஆதிக்க சக்திகள் விரட்டி அடிக்கிறார்கள். ஊரை இழந்த மக்கள் மீண்டும் எப்படி தங்கள் ஊரை மீட்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.