அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
லைகா தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு, நடிப்பில் கடநந்தவாரம் 17-ஆம் தேதி வெளியான படம் 'கோலமாவு கோகிலா'. ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக மாபெரும் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
2013ல் வெளியான Were the Millers என்ற ஆங்கிலப்படத்திலிருந்து சுடப்பட்ட படம் இது. என்றாலும் இப்படத்திற்கு திரையுலகப் பிரபங்களின் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.
'கோலமாவு கோகிலா' படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தை இயக்கிய நெல்சனை போனில் அழைத்து சிரிச்சு சிரிச்சு ரசித்துப் பார்த்தேன்' என்று பாராட்டினாராம் ரஜினி. அதைப்போல இயக்குனர் ஷங்கரும், டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
லைகாவின் 2.0 படத்தில் பணியாற்றுவதால் கோலமாவு கோகிலா படத்தை புரமோட் செய்வதற்காக ரஜினி, ஷங்கர் இருவருமே பாராட்டியுள்ளனர். ரஜினி, ஷங்கர் ஆகியோரின் பாராட்டுக்களைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகரும் 'கோலமாவு கோகிலா' படத்தைப் பாராட்டியுள்ளார்.