ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண நடிகர்கள் கூட அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி நட்சத்திரங்கள் பலரும் பல லட்சங்களை நிதியாகக் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள்.
மேலும், கேரளாவில் தங்களுக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள விஜய், அஜித் ஆகிய இருவரும் இதுவரை எந்த ஒரு உதவியையும் செய்யாமல் இருப்பதும் ரசிகர்களிடம் முணுமுணுப்பை உண்டாக்கியுள்ளது. அவர்களது ரசிகர் மன்றங்களே இறங்கி உதவிகள் செய்து வரும் போது அவர்கள் சில பல லட்சங்களைக் கூட உதவியாக அறிவிக்காதது ஏன் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.