இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கேரளாவில் பெய்துவரும் கனமழையும், வெள்ளமும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. சாதாரண மக்கள் நிவாரண முகாம்களை நோக்கி இடம்பெயர, வி.ஐ.பிகளோ பாதிப்பில்லாத தங்களது நண்பர்களின் உறவினர்களின் வீடுகளை புகலிடமாக நினைத்து நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி இடம்பெயர்ந்த சமயத்தில் தான் திருச்சூர் என் ஹெச்-55 சாலையில் நடிகர் ஜெயராமின் கார் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி ஒன்றில் பழுதாகி நின்றது. திருச்சூர் மாவட்டம் குதிரன் என்கிற பகுதியில் தான் இவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
நல்லவேளையாக அந்தப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழுவினர் ஜெயராம், அவரது மனைவி பார்வதி, மகள் மாளவிகா மூவரையும் வடக்கஞ்சேரி காவல்நிலையத்தில் சேர்த்தனர்.