'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை எம்.ஜி.ஆர். திரைப்படமாக எடுக்க விரும்பினார். பிறகு கமல்ஹாசன் முயற்சி செய்தார். கடைசியாக மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை இயக்க விரும்புவதாக சொன்னார்.
இந்நிலையில் மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படம் குறித்து வெளியான ஒரு தகவல், பொன்னியின் செல்வன் படம் பற்றி பேச வைத்துவிட்டது.
'செக்கச் சிவந்த வானம்' படத்தில் அரவிந்த் சாமி ஏற்று நடிக்கும் கேரக்டர் பெயர் 'வரதன்', அருண் விஜயின் கேரக்டர் பெயர் 'தியாகு', விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் 'ரசூல்', சிம்புவின் கேரக்டர் பெயர் 'எத்தி' என்பதை ஒவ்வொரு போஸ்டரின் வெளிப்படுத்தினார் மணிரத்னம்.
ஒவ்வொரு கேரக்டரும் 'பொன்னியின் செல்வன்' கதையில் வரும் கேரக்டர்களின் தன்மையைப் பிரதிபலிப்பது மாதிரியான தோற்றத்தை தருகிறது. எனவே, 'செக்கச் சிவந்த வானம்' பொன்னியின் செல்வன் கதையை உல்டா செய்த படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.