வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள இயக்குனர்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரியதர்ஷன், சித்திக் ஆகியோரை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து தனது முதல் படமாக பாடி என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். இவரை தொடர்ந்து இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸும் அடுத்ததாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
தற்போது நிவின்பாலி - மோகன்லாலை வைத்து மலையாளத்தில் காயம்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தை இயக்கியுள்ள ரோஷன் ஆண்ட்ரூஸ், அடுத்ததாக இந்தியில் தான் படம் இயக்கவுள்ளாராம். அது இவருடைய மலையாள படம் ஒன்றின் ரீமேக்காக இருக்கும் என் சொல்லப்படுகிறது. ஆனால் அது இந்தப்படம் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளாராம் ரோஷன் ஆண்ட்ரூஸ்..