இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது, ஒரு பிரபல அரசியல் கட்சி, அந்த கட்சியில் சேருவதற்காக தன்னிடம் ரூ. 100 கோடி பேரம் பேசியதாக ஒரு தகவல் வெளியிட்டிருந்தார் கமல்.
அவரைத் தொடர்ந்து ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்து கொண்டபோது நடிகர் பார்த்திபனும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், ஒரு பிரபல அரசியல் கட்சியின் தலைவர், அவருடைய கட்சியில் சேர்ந்து விடுமாறு என்னை அழைத்தார். அதற்காக எனக்கு ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசினார். ஆனால் நான், எனக்கு அரசியல் தெரியாது. அதில் ஈடுபடவும் விரும்பவில்லை என்று மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார் பார்த்திபன்.