ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறார். இவர், சில ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். இன்று சிரக் ஜானியின் பிறந்த நாள். எனவே அவர் தன்னுடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.