தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர்கள் பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல் ரூ.25 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இதே போன்று நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சம் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என நடிகர் சங்க தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.