தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விவேகம், மெர்சல் படங்களுக்குப்பிறகு பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அதன்பிறகு அவருக்கு தமிழில் இன்னும் புதிய படங்கள் கமிட்டாகவில்லை. ஆனால் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் தற்போது மூன்றாவதாக சர்வானந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தை சுதீர்வர்மா இயக்குகிறார். இந்த படத்தில் காஜல்அகர்வாலுக்கு ஒரு டாக்டர் வேடமாம். இந்த வேடத்தை தான் மிகவும் என்சாய் பண்ணி நடித்து வருவதாக கூறும் காஜல்அகர்வால், கேங்ஸ்டர் கதை என்றாலும் இந்த படத்தில் தான் நடித்துள்ள டாக்டர் வேடமும் மனதில் இடம்பிடிக்கும் வகையில் அழுத்தமானதாக இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.