டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கதில் உருவாகி வரும் படம் செக்கச் சிவந்த வானம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ ராஜ் என ஒரு நட்சத்திர கூட்டமே நடிக்கிறார்கள்.
மல்டி ஹீரோ, ஹீரோயின் படமாக ஒரு சமூக பிரச்னையை மையமாக வைத்து ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ளது. ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். மணிரத்னமும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளது.
கடந்த பிப்ரவரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது எடிட்டிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் வருகிற செப்., 28-ம் தேதி, செக்கச் சிவந்த வானம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.