பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகி உள்ளது. இதையடுத்து சபாஷ் நாயுடு, இந்தியன்-2 ஆகிய படங்களில் நடிக்கிறார். ஆனால், இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார் கமல்.
கமலின் அரசியல் முடிவு அவரின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசனுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிக்கு பிடிக்கவே இல்லை. பின்னர் கமல் தான் அவர்களுக்கு புரிய வைத்து சமாதானம் செய்திருக்கிறார். இந்த தகவலை, கமல் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.