பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நம் தமிழ் சினிமாவில் நாய் சேகர், அலர்ட் ஆறுமுகம் என நகைச்சுவை நடிகர்களின் அடைமொழி கொண்ட கதாபாத்திரங்கள் ரொம்பவே பிரசித்தம். அதேபோல மலையாள சினிமாவிலும் அவ்வப்போது இப்படி அடைமொழி கொண்ட காமெடி கேரக்டர்கள் சில படங்களில் இடம்பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன.
அந்தவகையில் மம்முட்டி, ராய் லட்சுமி நடித்த சட்டம்பி நாடு படத்த்தில் நகைசுசுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, நடித்திருந்த தசமூலம் தாமு கேரக்டர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒன்று. இப்போது அந்த பெயரிலேயே திரைப்படம் ஒன்று உருவாகிறது. அந்த டைட்டில் கேரக்டரில் சுராஜ் வெஞ்சாரமூடுவே கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். பிரபல இயக்குனர் ஷபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளாராம்.