பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் எப்படியாவது இடம் பெற்று விட வேண்டும் என்பதற்காக, கடுமையாக முயற்சித்து வருகிறார், துல்கர் சல்மான்.
மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த, ஒகே கண்மணி படம் வெற்றி பெற்றாலும், அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் நடிக்கிறார்; இது, இளைஞர்களுக்கான படமாம். ரிது வர்மா என்ற நடிகை, துல்கருக்கு ஜோடியாக நடிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 'தமிழில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து, முன்னணி நடிகராவேன்' என, உறுதியாக கூறுகிறார், துல்கர் சல்மான்.