அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதிக்கு, நடிகை த்ரிஷா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். த்ரிஷாவுடன் அவரது தாயார் உமாவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, "கருணாநிதியின் மறைவு அரசியல், சினிமா இரண்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பல திறமை கொண்ட மிகப்பெரிய மனிதர். அவரை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம் என்றார்.