'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதிக்கு, நடிகை த்ரிஷா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். த்ரிஷாவுடன் அவரது தாயார் உமாவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, "கருணாநிதியின் மறைவு அரசியல், சினிமா இரண்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பல திறமை கொண்ட மிகப்பெரிய மனிதர். அவரை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம் என்றார்.