டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என நடிகர் விஷால் தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் விஷால் இரங்கல் கூடிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
கருணாநிதி போன்று இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இவருடன் ஒப்பிட முடியாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கருணாநிதியின் வசனங்கள் இன்றும் டிரெண்ட்செட்டராக உள்ளது. அவரின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு.
அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த தலைவர் கருணாநிதி. மெரினாவில் இடம் ஒதுக்கி தர அவர் தகுதியானவர் தான். ஆகவே தமிழக அரசு, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.