பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த ஒவ்வொரு படங்களுமே ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள யுடர்ன், சீமராஜா ஆகிய இரண்டு படங்களுமே செப்டம்பர் 13-ந் தேதி வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சமந்தா கூறும்போது, இதற்கு முன்பும் நான் நடித்த இரண்டு படங்கள் ஒரேநாளில் திரைக்கு வந்திருக்கிறது. அதேப்போன்று தான் இப்போது யுடர்ன், சீமராஜா படங்கள் வெளியாகிறது.
அதோடு, இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு விதமான கதைகளில் தயாராகியுள்ளது. அதாவது, யுடர்ன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணி கதையிலும், சீமராஜா கிராமத்து கதையிலும் உருவாகியுள்ளன. அதனால், இந்த இரண்டு படங்களையும் பார்க்கும் ரசிகர்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவத்தையே கொடுக்கும் என்கிறார் சமந்தா.