இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
இணையபக்கத்தில் பரபரப்பாக காணப்படும் ஒரு சில நடிகர், நடிகைகளில் கஸ்தூரி குறிப்பிடத்தக்கவர். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வம்பிலும் மாட்டிக்கொள்வார்.
இந்நிலையில், ரசிகர் ஒருவர், நீங்கள் சினிமாவில் வாங்கும் சம்பளத்திற்கு வரி ஏய்ப்பு செய்யாமல் ஒழுங்காக கட்டுகிறீர்களா? என்று அவரிடம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கஸ்தூரி, "நான் வரி ஏய்ச்சது இல்லை. என்னை பலர் காசு விஷயத்தில் ஏய்ச்சு இருக்காங்க. பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டது தான் அதிகம். தமிழ்படம் 2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி, ஆடி, கடைசியில் மூணு ரூபாய் சம்பளம், அதுபோல தான்!" என பதிவிட்டிருக்கிறார்.