விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
சினிமா, அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் கமல்ஹாசன், இந்தியன் 2-விற்கு பிறகு சினிமா பயணத்தை குறைத்து விடுவார் என தெரிகிறது. இருப்பினும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தனது பங்களிப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கமல். அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் என தெரிகிறது.
இந்நிலையில், சென்னையில் உலகதரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பது கமலின் கனவாக இருந்து வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா மூலம் அற்புதமான கதைகளை சொல்ல ஆயிரமாயிரம் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் ஒரு தரமான சினிமா தொழில்நுட்ப பள்ளியை சென்னையில் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக உள்ளது. அதில் நான் ஆசிரியராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.