'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். இருதினங்களுக்கு முன்னர் யாரோ ஒருவர் சமந்தா மாலையும் கழுத்துமாக ஒரு நபருடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
இதை தனது டுவிட்டர் பக்கத்தில் ரி-டூவிட் செய்துள்ள சமந்தா, எந்தவித அதிர்ச்சியும், கோபமும் காட்டவில்லை. மாறாக, கடந்த வாரம் நடந்தது. ஆனால் அந்த புகைப்படம் எப்படி வெளியில் கசிந்தது என தெரியவில்லை என்று நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார்.