Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடிகளில் புரளும் இந்திய நடிகைகள்...!

16 ஏப், 2012 - 15:40 IST
எழுத்தின் அளவு:

 கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்திய அளவில் நடிகைகளின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளதால் நயன்தாரா, இலியானா, த்ரிஷா போன்ற நடிகைகளின் சம்பளம் கோடியை தொட்டு இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரை ப்ரியங்கா சோப்ரா தட்டி சென்றுள்ளார். இவர் வாங்கும் சம்பளம் ரூ.9 கோடி. இதற்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராய் ரூ.6 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் இந்த தொகையை எந்திரன் படத்திற்காக பெற்றார். அடுத்து கத்ரீனா கைப் ரூ.3 கோடியும், தீபிகா படுகோனே ரூ.2.5 கோடியும், வித்யாபாலன் ரூ.1.5 கோடியும் பெறுகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை பாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடுகையில் ரொம்ப குறைவு தான். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளாக இருக்கும் அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரைக் காட்டிலும் பிரபுதேவாவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி இருக்கும் நயன்தாரா அதிக சம்பளம் பெறுகிறார். அவர் அதிகபட்சமாக ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறார். அதேபோல் நண்பன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இலியானாவும் ரூ1.5 கோடி சம்பளம் பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக த்ரிஷா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதையடுத்து அவரது சம்பளம் ரூ1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இவர்கள் தவிர அனுஷ்கா, காஜல் போன்றோரும் கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா ரூ.40 லட்சமும், ப்ரியாமணி ரூ.30 லட்சமும், காவ்யா மாதவன் ரூ.17 லட்சமும், மம்தா மோகன்தாஸ் ரூ.15 லட்சமும் சம்பளமாக பெறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

19 ஏப், 2012 - 15:12 Report Abuse
 காசை சினிமாவில் செலவழிப்பவன் தெருகோடியில் இருக்கும் இந்திய குடிமகன் தயவால் கோடியில் புரளும் பாக்கியம் பெற்ற இந்த கூத்தாடி தொழிலாளிகளுக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Ayyappan - Ariyalur,இந்தியா
17 ஏப், 2012 - 12:32 Report Abuse
 Ayyappan Many many Praplam
Rate this:
ரேவதி - Boston,யூ.எஸ்.ஏ
16 ஏப், 2012 - 20:55 Report Abuse
 ரேவதி கதாநாயகர்களை விட இது கம்மிதான்.
Rate this:
விஜய் அஜய் - chennai ,இந்தியா
16 ஏப், 2012 - 20:21 Report Abuse
 விஜய் அஜய் நாட்டில் சினிமா கோமாளிகளின் கவர்ச்சியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் கோடி என்ன பத்து கோடிகள் கூட இவளுகளுக்கு சம்பளம் கிடைக்கும். மேல உள்ள அண்ணன் செல்வா சொன்னது போல் அந்த சின்ன இடத்தில் தான் கோடிகள் புரளும்.
Rate this:
christ - chennai,இந்தியா
16 ஏப், 2012 - 19:11 Report Abuse
 christ சினிமா காரனுக்கு இவ்வளவு காசு ஏன் கொடுகிறிங்க? அதுக்கு ரோட்டுல குழந்த குட்டியோட வெயில்ல ரோடு வேலை செய்றவங்களுக்கு கொடுக்கலாம் ! அவர்களால் நாட்டுக்கு நல்லது ! இவர்களால் நாட்டுக்கு கேடு !
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in