இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தெலுங்கானா மாநிலத்தை பசுமையாக மாற்றும் திட்டத்தை அந்த அரசு ஹரிதா ஹரம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், அந்த திட்டத்தின் தலைவரான கவிதா என்பவர் பிரபல இயக்குநர் ராஜமவுலிக்கு கிரீன் சேலஞ்ச் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஐதராபாத்திலுள்ள தனது பண்ணை வீட்டில் மரக்கன்றுகளை நட்டு தனக்கு விடப்பட்ட சவாலை நிறைவேற்றினார் ராஜமவுலி. அதோடு, தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த கோபிசந்த், கே.டி.ஆர், சந்தீப் வாகா, நாக் அஸ்வின் ஆகியோருக்கும் கிரீன் சேலஞ்ச் விட்டுள்ளார் ராஜமவுலி.