கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. இந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து அவர் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் பல பிரபல நடிகர் நடிகைகளும் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் சமந்தாவின் பெயரும் அடிபடுகிறது.
ஆனால் இந்த செய்தியை சமந்தா மறுத்துள்ளார். ராஜமவுலியிடமிருந்து இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.