தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. இந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து அவர் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் பல பிரபல நடிகர் நடிகைகளும் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவர்களில் சமந்தாவின் பெயரும் அடிபடுகிறது.
ஆனால் இந்த செய்தியை சமந்தா மறுத்துள்ளார். ராஜமவுலியிடமிருந்து இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அவரது அழைப்புக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.