டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவரின், வாழ்க்கை வரலாறு கரஞ்சித் கவுர் என்ற வெப் சிரீயலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் சாதாரணமான பெண்ணாக இருந்து பின்னர் அடல்ட் பட நடிகையாகி தப்போது பாலிவுட் நடிகையானது வரை அவர் எதிர்கொண்ட விசயங்கள், சந்தித்த மனிதர்களைப்பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது டுவிட்டரில் சன்னி லியோன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், எல்லோருக்கும் வணக்கம், தமிழ் உள்பட பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என் கதை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்புகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.