கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
அமலாபாலை பொறுத்தவரை சினிமாவில் தனது கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதாகட்டும், நிஜவாழ்வில் தன்னுடைய கேரக்டர் இதுதான் என வெளிப்படுத்துவதாகட்டும், தில்லாக தனது கருத்துக்களை சொல்ல தயங்கமாட்டார். அந்தவகையில் மலையாள திரையுலகை சுழன்றடிக்கும் நடிகை கடத்தல் பிரச்சனை, தெலுங்கு, தமிழை சுழன்றடிக்கும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பிரச்னை இவை எல்லாவற்றிலும் தனது பதிலை முன் வைக்கிறார் அமலாபால்.
சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பெண்கள் பலமான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு சினிமா துறை செட்டாகாது. மற்ற துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார் அமலாபால்.