பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அமலாபாலை பொறுத்தவரை சினிமாவில் தனது கேரக்டர்களை தேர்ந்தெடுப்பதாகட்டும், நிஜவாழ்வில் தன்னுடைய கேரக்டர் இதுதான் என வெளிப்படுத்துவதாகட்டும், தில்லாக தனது கருத்துக்களை சொல்ல தயங்கமாட்டார். அந்தவகையில் மலையாள திரையுலகை சுழன்றடிக்கும் நடிகை கடத்தல் பிரச்சனை, தெலுங்கு, தமிழை சுழன்றடிக்கும் ஸ்ரீரெட்டி லீக்ஸ் பிரச்னை இவை எல்லாவற்றிலும் தனது பதிலை முன் வைக்கிறார் அமலாபால்.
சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பெண்கள் பலமான மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு சினிமா துறை செட்டாகாது. மற்ற துறைகளில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் சினிமாவில் இருக்கும் பெண்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார் அமலாபால்.