டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை, அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான 12 வயது சிறுமிக்கு, 17 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. இத்தகைய செயலுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகின்றன.
இந்த விஷயத்தில் தனது கோபத்தை டுவிட்டரில் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது...
அறுத்தெறியுங்கள்!!!
இந்த நிமிடம்