ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வந்தது.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய ரஜினி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பத்திரிகையாளர்களை சந்தித்தார். சிறுவன் யாசினை அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் இன்று மீண்டும் படப்பிடிப்புக்காக டேராடூன் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டில்லி சென்ற ரஜினி, அங்கிருந்து டேராடூனுக்கு சென்றுள்ளார். ஓரிரு நாளில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.