ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வடிவேல் கதாநாயகனாக நடித்த எலி திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் மதுரை சதீஷ்குமார், படத் தயாரிப்புக்காக சினிமா பைனான்சியர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார் .
படம் வெளிவந்த ஒரு மாதத்தில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக கூறியுள்ளார்.
2 வருடத்துக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பணத்தை தி்ருப்பிக்கேட்டபோது தரமுடியாது என மறுத்து மி்ரட்டியுள்ளார். இதுகுறித்து ராம்குமார் மத்திய குற்ற ப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில். தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.