பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசியதாவது... மூட நம்பிக்கையை ஓழிக்க அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் தவறு. ஏழ்மை, ஊழலை ஒழிக்க தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். அரசியலில் பலரது உதவிகள் தேவைப்படுகின்றன.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன். சத்துணவு முட்டை விநியோகத்தில் ஊழல் என்று ஓராண்டுக்கு முன்னரே கூறினோம். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தாவில் நிறைய தண்ணீர் உள்ளது. பால் இல்லை. மக்கள் நீதி மையத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், பார்லிமென்டிற்கும் தேர்தல் நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.