டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசியதாவது... மூட நம்பிக்கையை ஓழிக்க அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் தவறு. ஏழ்மை, ஊழலை ஒழிக்க தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். அரசியலில் பலரது உதவிகள் தேவைப்படுகின்றன.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன். சத்துணவு முட்டை விநியோகத்தில் ஊழல் என்று ஓராண்டுக்கு முன்னரே கூறினோம். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தாவில் நிறைய தண்ணீர் உள்ளது. பால் இல்லை. மக்கள் நீதி மையத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், பார்லிமென்டிற்கும் தேர்தல் நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.