நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
சமீபத்தில் பிருத்விராஜ் - பார்வதி நடிப்பில் மை ஸ்டோரி என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் கதை தொண்ணூறுகள் மற்றும் இன்றைய தேதி என இரண்டு காலகட்டங்களில் நிகழ்கின்றதாம். மியூசிக், ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ள இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடிப்படையில் காஸ்ட்யூம் டிசைனரான ரோஷினி தினகர், அனுபவம் இல்லாமல் படம் இயக்கியது தான் படத்தின் தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் ரோஷினி தினகரோ படத்திற்கு சோஷியல் மீடியாவில் நெகட்டிவான விமர்சனங்களை பரப்பி விட்டார்கள்.
குறிப்பாக நாயகி பார்வதியின் மீது தனிப்பட்ட கோபம் கொண்டுள்ள மம்முட்டி ரசிகர்கள் உட்பட பலர் அதை இந்தப்படத்தின் மீது காட்டியது பின்னடைவாக அமைந்துவிட்டது என புலம்பி வருகிறார்.