மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கார்த்திக் சுப்பராஜின் படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக டார்ஜிலிங்கில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், நேற்று(ஜூலை 10) இரவு சென்னை திரும்பினார். விரைவில் அரசியல் கட்சி துவங்க உள்ள ரஜினி, முதற்கட்டமாக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது : உழைப்பு, முயற்சியால் மட்டும் எல்லோரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் இருக்க வேண்டும். நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்றார்.