தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என ஸ்ரீரெட்டி பற்ற வைத்த நெருப்பு தெலுங்கு சினிமாவில் காட்டு தீயாய் பரவி, பலரை சுட்டரிக்க வைத்தது.
சமீபத்தில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உண்டு. மிகப்பெரிய இயக்குநர் ஒருவர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்தி கொண்டார், நேரம் வரும்போது கண்டிப்பாக சொல்வேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில், "தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கீங்க, கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா.? வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள், ஆனால் நிறைவேற்றவில்லை. அங்கு நாம் நிறைய....? நீங்கள் நல்ல மனிதர் என பதிவிட்டிருக்கிறார்.
ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முருகதாஸ், தற்போது விஜய்யின் சர்கார் படத்தை இயக்கி வருகிறார்.