ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஜூலி 2-க்கு பிறகு நீயா 2 படத்திலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இன்னும் திருமணம் ஆகாத ராய் லட்சுமி, பாட்டியாகிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"என் வயதை உடைய பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கும் பாட்டியாகி உள்ளேன்" என இரண்டு நாய்க் குட்டிகளுடன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.
பிள்ளை போன்று செல்லமாக வளர்த்து வந்த நாய், இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக தான் பாட்டியாகிவிட்டதாக கூறியிருக்கிறார் ராய் லட்சுமி.