பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஜூலி 2-க்கு பிறகு நீயா 2 படத்திலும், மலையாளத்தில் சில படங்களிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இன்னும் திருமணம் ஆகாத ராய் லட்சுமி, பாட்டியாகிவிட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"என் வயதை உடைய பெண்கள் எல்லாம் அம்மாவாக இருக்க, நான் இந்த இரண்டு பேருக்கும் பாட்டியாகி உள்ளேன்" என இரண்டு நாய்க் குட்டிகளுடன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் ராய் லட்சுமி.
பிள்ளை போன்று செல்லமாக வளர்த்து வந்த நாய், இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக தான் பாட்டியாகிவிட்டதாக கூறியிருக்கிறார் ராய் லட்சுமி.