வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் தான் அரசியலுக்கு வரப்போவதை அறிவித்தார் ரஜினிகாந்த். அதையடுத்து அரசியல் கட்சி தொடங்க வலுவான கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்.
அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வந்த நிலையில், தற்போது ஒரு கோடி மைல் கல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதனால் உற்சாகமடைந்துள்ள ரஜினி, ஒரு கோடியை உறுப்பினர்களை முதலில் டார்க்கெட்டாக வைத்திருந்தவர் இப்போது அதை இரண்டு கோடியாக உயர்த்தி, மேலும் உறுப்பினர் சேர்க்கையை தொடருமாறு மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார்.