‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களை கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் சமந்தா. தற்போது யுடர்ன் ரீமேக்கில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக தனது கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இதுகுறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது கிரிஷய்யா என்பவர் இயக்கும் ஒரு படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை ஜூலை 23-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும், இந்த படத்தில் சமந்தா ஒரு விளையாட்டு வீராங்கனையாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.