'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் பரபரப்புக்கு இடையேயும் விஜய் டி.வியில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் டைட்டில் ஈரமான ரோஜாவே.
மாறனும், மலர்விழியும் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்தன்று மாறன் விபத்தில் இறந்து விட மணக்கோலத்தில் இருக்கும் மலர்விழியை திருமணம் செய்கிறார் மாறன் தம்பி. மூத்த மகனை இழந்த துக்கத்தில் மலர்விழியை ஏற்க மறுக்கிறது குடும்பம்.
அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியோட வாழ வேண்டிய நிலை மலர்விழிக்கு, உறவுகள் மாறலாம் உணர்வுகள் மாறுமா, மனிதர்கள் போடும் கணக்கு ஒன்று இறைவன் போடும் கணக்கு ஒன்று என பயணிக்கும் கதை.
வருகிற 9ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.