தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குலேபகாவலி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை, அதர்வாவுடன் 100 ஆகிய படங்களில் நடிக்கிறார் ஹன்சிகா. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், புதிய படங்களில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள ஹன்சிகா, தான் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் வரவில்லை என்கிறார்.
அதுகுறித்து அவர் வறுகையில், கடந்த சில மாதங்களில் நான் 30 கதைகள் கேட்டேன். ஆனால் எல்லா கதைகளுமே பப்ளியான வேடங்களாக வந்தன. அதுபோன்று நிறைய படங்களில் நடித்து விட்டேன். இனிமேல் பர்பாமென்ஸ் ரோல்களில் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் ஹன்சிகா.
மேலும், தற்போது நான் மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியிருக்கிறேன். அந்த வீட்டின் உள்புற அலங்கார வேலைகள் மற்றும் நான் பராமரித்து வரும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறேன் என்கிறார் ஹன்சிகா.