பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
கேவி.ஆனந்த், சூர்யா இணையும் மூன்றாவது படம் என்பதாலோ என்னவோ சூர்யாவின் 37-வது படத்தை பற்றி தினசரி ஒரு ஆச்சர்யமான செய்தி வெளியாகி கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்த படத்தில் சூர்யாவுடன் மலையாளத்தில் இருந்து நடிகர் மோகன்லால், தெலுங்கில் இருந்து அல்லு சிரிஷ், பாலிவுட்டிலிருந்து போமன் இரானி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பது உறுதியாகி உள்ளது. கதாநாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு படத்தின் பூஜையுடன் லண்டனில் துவக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி கசிந்துள்ளது. இன்னும் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போது ஆர்யாவும் லண்டனில் முகாமிட்டுள்ளார் என்பது இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.