விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இப்போதெல்லாம், நயன்தாராவின் திரை அடையாளமே முழுமையாக மாறி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஹீரோவுடன் வந்து, மரத்தைச் சுற்றி டூயட் பாடி விட்டு, கிளைமாக்சில், குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற வேடங்களில் தான் நடித்து வந்தார்.
ஆனால், அறம் படம், அவரது அடையாளத்தையே மாற்றி விட்டது.'நயன்தாரா என்றால், மிகச் சிறந்த நடிகை என, எதிர்காலத்தில், அனைவராலும் பாராட்டப்படும் நடிகையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டர் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்' என்கிறாராம், அவர்.
அவரது எதிர்பார்ப்புக்கு தீனி போடுவது போல், அடுத்து வெளியாகவுள்ள இமைக்கா நொடிகள் படத்தில், அவரது கேரக்டர் அமைந்துள்ளதாம். இதில், சி.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளாராம், அவர்.